Saturday, September 26, 2009

சமீபத்திய சுற்றுலாவில் கண்ட மற்றுமொரு தமிழ்கொலை...

மைசூர் அரண்மனை உள்ளே உள்ள கோயிலில் பொதுமக்கள் குடிதண்ணீரை முறைப்படி பயன்படுத்த வேண்டுகோள் விடுத்து வைக்கப்பட்டுள்ள பலகையே நீங்கள் பார்ப்பது...

Note: இதில் உள்ளதை சரியாக படிக்கிற பயபுள்ள இன்னும் தமிழ் மேல கிறுக்கு புடிச்சு அலையுதுன்னுதான் சொல்லணும்... வேற என்னத்த சொல்ல..

3 comments:

  1. You have to be happy to see the tamil words at this place... குற்றம் பார்கின் குடிதண்ணீர் கிடைக்காது !

    ReplyDelete
  2. //மேல கிறுக்கு புடிச்சு அலையுதுன்னுதான் சொல்லணும்... வேற என்னத்த //....

    அப்போ நீங்க எந்த ரகம்?

    ReplyDelete
  3. யாம் தமிழ் மீது மிகுந்த பற்று உடையவன் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா...
    என்ன செய்வது... தமிழை இலக்கணபிழையோடு எங்கு பார்க்க நேர்ந்தாலும் நெஞ்சு பொறுக்குதில்லை...

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.